Wednesday 13 February, 2008

திருக்குறளுக்கூ!

1. தகையணங்கு உறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.


ஹைக்கூ..........

சந்தேகம் தான் எனக்கு
தெய்வமகளா? நடன மயிலா? பூமகளா?
நீ!

3 comments:

trdhasan said...

பரிசோதனை ஒன்று

trdhasan said...

101ங்க

Anonymous said...

Nalla irukkuthu